செப்டம்பர் 30ம் தேதிக்குள் நடத்த கல்லூரிகளுக்கு UGC சுற்றறிக்கை !!

இந்தியா முழுவதும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைகழக இறுதி பருவத் தேர்வுகள் வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் நடத்த கல்லூரிகளுக்கு  UGC சுற்றறிக்கை விடுத்துள்ளது. 
பிறப்பித்துள்ளது. 


மேலும், விரைவில்  திருத்தப்பட்ட ஆண்டு அட்டவணை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பருவத் தேர்வுகள் நடத்தப்படாததால் வேலைக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.