"ஆரோக்ய சேது செயலி "- யின் சாதனை (AAROGYA SETHU APP)

    இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் தடமறியும் செயலியான,  "ஆரோக்ய சேது" உலகளவில் அதிவேகமாக 5 கோடி பயனாளர்களை எட்டி சாதனையை படைத்துள்ளது. வெறும் 13 நாட்களில் இந்த சாதனையை 'ஆரோக்ய சேது' செயலி படைத்துள்ளது.



இதன் மூலம் 19 நாட்களில் 5 கோடி பயனாளர்களை எட்டியிருந்த, "போக்கி மேன் கோ"  ( pokeman go ) செயலியை முந்தியுள்ளது.


 குறிப்பாக, சமீபத்தில் பிரதமர் மோடி  நாட்டு மக்களிடம் உரையாடிய போது  இந்த செயலியை பற்றி குறிப்பிட்டார்.

அதன்பின்னர், அந்த ஒரு நாளில் மட்டும் 1 கோடியே 1 லட்சம் பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

 கொரோனா தடுப்பிற்கு இந்த செயலி பயனதுள்ளதாக இருப்பதாக பதவிறக்கம் செய்த பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
   

         For more, Click ➡️ TNEmployGuys...
Powered by Blogger.